Saturday 29 August 2015

தெருமுனைப்பிரச்சாரம் - யாசின் பாபுநகர் கிளை


திருப்பூர்மாவட்டம் ,யாசின் பாபுநகர் கிளையின் சார்பாக 23-08-15அன்று,யாசின் பாபு நகர் அருகில் உள்ள குருவம்பாளையத்தில்,பிரமதத்தவர்களுக்கு பயன் தரும் வகையில் தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது "'திருக்குர்ஆன் ஓர் அறிமுகம்"" என்ற தலைப்பில்.சகோ.சஃபியுல்லாஹ் அவர்கள்,உரைநிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்...