Saturday 29 August 2015

குர்ஆன் வகுப்பு - கோம்பைத்தோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 24-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தொடரில்" குழப்பம் செய்வோர் யார்? '  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ் ...