Saturday 29 August 2015

பெண்கள் பயான் - பல்லடம் கிளை


திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளையின் சார்பாக 23-8௦-2015 அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது 

சகோதரி .ரிஸ்வானா பர்வின்  அவர்கள் ""இறையச்சம்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்......