Saturday 29 August 2015

தர்பியா நிகழ்ச்சி - வாவிபாளையம் கிளை


 திருப்பூர் மாவட்டம் ,வாவிபாளையம் கிளையில்   23-8-2015 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு "'நல்லொழுக்கப்பயிற்சி முகாம் "'நடைபெற்றது ,இதில் சகோ.முஹம்மது பிலால் அவர்கள்""தொழுகை"" என்ற தலைப்பிலும் ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள்""அமல்களின் சிறப்புகள்"" என்ற தலைப்பிலும் பயிற்சியளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....