Saturday 29 August 2015

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம்  தாராபுரம் கிளையின் சார்பாக, 25-08-15 செவ்வாய் அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சகோ:முகமது சுலைமான் அவர்கள் "மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்....