Saturday 29 August 2015

பெண்கள் பயான் - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோ.சதாம் ஹுசைன் அவர்கள் "பெண்களின் நிலை அன்றும்,இன்றும்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். நிகழ்ச்சியின் இறுதியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு  பதிலளித்தவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது.. அல்ஹம்துலில்லாஹ்...