Saturday 29 August 2015

தர்பியா நிகழ்ச்சி - கோம்பைத்தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக 23-08-2015 அன்று "'ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை"'முன்னிட்டு பெண்களுக்காண "தர்பியா நிகழ்ச்சி" நடைபெற்றது  .இதில் மாநில பேச்சாளர் சகோ : தாவூத் கைஸர் அவர்களும்,சகோதரி:ஆயிஷா பர்வின் அவர்களுமஉரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்......