Saturday 29 August 2015

பிறமத தாவா - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று மூன்று பிறமத சகோதர்ர்களுக்கு ""இரத்த தானம் குறித்தும் ,இஸ்லாம் மனிதனை கொலை செய்யாமல், மனிதனை வாழவைக்கச் சொல்லும் மார்க்கம்"" என்பது குறித்தும் தாவா செய்யப்பட்டது... மேலும் அவர்களுக்கு " முஸ்லிம் தீவிரவாதிகள்....?" புத்தகங்கள் அன்பளிப்பாக  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....