Saturday 29 August 2015

"'இரத்த தானம் "விழிப்புணர்வு பிரச்சாரம் - Ms நகர் கிளை சார்பாக

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 23-08-15 அன்று  "'இரத்த தானம் விழிப்புணர்வு 
பிரச்சாரத்தின்"' தொடக்கமாக 23 பிறமத சகோரர்களுக்கு" இரத்ததானம் செய்வதின் நன்மைகள்,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது "என்பது குறித்தும் தனிநபர் தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்.....