Friday 31 January 2014

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வாவிபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று பெண்கள் பயான்   நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _வாவிபாளையம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம் கிளையின் சார்பாக 19.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

Thursday 30 January 2014

உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 30.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் உங்கள் மார்க்கம் உங்களுக்கு எங்கள் மார்க்கம் எங்களுக்கு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

பிரவீன் மற்றும் நவீன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் புத்தகங்கள் _மங்கலம் R.P.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் R.P.நகர்  கிளை சார்பில் 25.01.2014  அன்று  பிறமத  சகோதரர்கள்.பிரவீன் மற்றும் நவீன்   ஆகியோரின்  இஸ்லாம் குறித்த சந்தேகங்களுக்கு விளக்கம் வழங்கி  தஃவா செய்து  திருக்குர்ஆன் தமிழாக்கம் ,அர்த்தமுள்ள இஸ்லாம், இஸ்லாம் இனிய மார்க்கம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் திருக்குர்ஆனில் அறிவியல் சான்றுகள்  ஆகிய புத்தகங்கள் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

கடனை தவிர்ப்போம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 29.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "கடனை தவிர்ப்போம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்டம் - - கோவை .

போராட்ட களத்தில் .... சமுதாய உரிமை யை. வெல்ல. ஆர்பரிக்கும் சகோதர சகோதரிகள் .... 

ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _மடத்துக்குளம் கிளை குர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 29.01.2014 அன்று சகோ. செய்யதுஇப்ராகிம் அவர்கள் "ஒரு சமுதாயதிற்கு மூன்று தூதர்கள் _329" எனும் தலைப்பின்  குர்ஆன் வகுப்பு நடத்தினார்கள். சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

தவறுகளிலிருந்து விலகுவோம் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "தவறுகளிலிருந்து விலகுவோம்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் _மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை


 





தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை, மங்கலம் கோல்டன் டவர் கிளை, மங்கலம் R.P.நகர் கிளை, ஆகிய கிளைகளின் சார்பாக 26-01-2014 அன்று"சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 32 இடங்களில் வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது. இதில் ஜனவரி 28 தொடர்பாக 200 பலூன்கள் வழங்கப்பட்டன.

பிரார்த்தனையின் ஒழுங்குகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 27.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "பிரார்த்தனையின் ஒழுங்குகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

சிறை செல்லும் போராட்டபோஸ்டர்கள் _சிட்கோ கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சிட்கோ  கிளை யின் சார்பாக 27-01-2014 அன்று ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டத்திற்கான ப்ளெக்ஸ் பேனர்கள், போஸ்டர், சிட்கோ நகரின் பிரதான பகுதிகளில்  முக்கிய இடங்களில் மக்கள் பார்க்கும் வகையில்   ஒட்டப்பட்டது...

சிறைசெல்லும் போராட்டவாகனப் பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியதோட்டம் பகுதியில்   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  20 இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

துருவி துருவி ஆராயாதீகள் _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 26.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "துருவி துருவி ஆராயாதீகள்" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

Wednesday 29 January 2014

திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கை செய்தி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக    ஜனவரி 28 அன்று கோவையில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டத்திற்கு செல்லும் போது திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கிய  செய்தி  உரை .....

ஜனவரி 28 சிறை செல்லும் போராட்டம்- கோவை - கண்டன உரை

கோவையில் ஜனவரி 28 அன்று முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை வெல்ல சிறை செல்லும் போராட்டம் தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. இறுதியாக  மாநில பொது செயலாளர்.சகோ.கோவை ரஹமதுல்லாஹ் அவர்கள் எழுச்சிஉரை நிகழ்த்திய காட்சி.....

நன்றி....... வீடியோ; ashiq tirupur.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் கயறு அகற்றம் _பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளையின் சார்பாக 26-01-2014 அன்று ஒருவரிடம்   ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது.

Monday 27 January 2014

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 27.01.2014 அன்று பெரியகடைவீதி  கிளை பகுதியில்  வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 1000 நோட்டீஸ் வழங்கி  28இடங்களில் விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

சிறைசெல்லும் போராட்ட போஸ்டர் ப்ளெக்ஸ் பேனர்கள் _தாராபுரம் கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்  கிளை சார்பில் 26.01.2014 அன்று முக்கிய இடங்களில் "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி கிளை நிர்வாகிகள் போஸ்டர் ஒட்டி, ப்ளெக்ஸ் பேனர்கள் வைத்து விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்...... 

சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _வெங்கடேஸ்வரா நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 26.01.2014 அன்று வெங்கடேஸ்வரா நகர்  பகுதியில் வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  25 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்டம் ஏன்?" _அலங்கியம் கிளை தெருமுனை பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.தவ்பீக் அவர்கள் "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...

சோழமாதேவி கிராமப் பகுதியில் 2 தெருமுனை பிரச்சாரம் _மடத்துக்குளம் கிளை




 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளையின் சார்பாக 26.01.2014 அன்று சோழமாதேவி கிராமப் பகுதியில்   2தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது.  சகோ.அப்துர்ரஹ்மான்  அவர்கள் 
 "சிறை செல்லும் போராட்டம் ஏன்?" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்...




சிறைசெல்லும் போராட்ட வாகனப்பேரணி பிரச்சாரம் _காலேஜ்ரோடு கிளை








தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பாக 26.01.2014 அன்று
காலேஜ்ரோடு கிளை பகுதியில்  வாகனப்பேரணி நடத்தி  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  11 இடங்களில் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது.... அல்ஹம்துலில்லாஹ்...



அண்ணா நகரில் வீடு வீடாக பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 26.01.2014 அன்று   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...

"சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 26.01.2014 அன்று சகோ.சதாம்ஹுசைன்  அவர்கள் "சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. 



சகோதரிகள்,சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் கயறு அகற்றம் _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையின் சார்பாக 25-01-2014 அன்று ஒரு சிறுவனிடம்   ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது

வீடு வீடாக சிறைசெல்லும் போராட்டபிரச்சாரம் -நல்லூர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 26.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ....அல்ஹம்துலில்லாஹ்...


Sunday 26 January 2014

திருக்குர்ஆனின் சிறப்பு _மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.01.2014 அன்று சகோ.தவ்பீக்  அவர்கள் "திருக்குர்ஆனின் சிறப்பு" என்ற தலைப்பில்உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

27 இடங்களில் வாகனப்பிரச்சாரம்_மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம், மங்கலம் கோல்டன் டவர், மங்கலம் R.P.நகர், ஆகிய கிளைகளின் சார்பாக 26.01.2014 அன்று  ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி 300 பலூன்கள் விநியோகம் 






செய்து  27 இடங்களில் வாகனப்பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...