Monday 27 January 2014

அண்ணா நகரில் வீடு வீடாக பிரச்சாரம் -பெரியதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியதோட்டம் கிளை சார்பில் 26.01.2014 அன்று   ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  அண்ணா நகர் பகுதியில் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்யப்பட்டது....அல்ஹம்துலில்லாஹ்...