Monday 27 January 2014

வீடு வீடாக சிறைசெல்லும் போராட்டபிரச்சாரம் -நல்லூர் கிளை






தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் நல்லூர் கிளை சார்பில் 26.01.2014 அன்று ஜனவரி 28 "சிறைசெல்லும் போராட்டம்" பற்றி  கிளை நிர்வாகிகள் வீடு வீடாக சென்று நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர். ....அல்ஹம்துலில்லாஹ்...