Monday 27 January 2014

"சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " _S.V.காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பாக 26.01.2014 அன்று சகோ.சதாம்ஹுசைன்  அவர்கள் "சிறை செல்லும் போராட்ட நன்மைகள் " என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி பயான் நடைபெற்றது. 



சகோதரிகள்,சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.