Monday 27 January 2014

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் கயறு அகற்றம் _உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையின் சார்பாக 25-01-2014 அன்று ஒரு சிறுவனிடம்   ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து அவர்  கையில் கட்டியிருந்த தாயத்து கயறு அகற்றப்பட்டது