Wednesday 13 April 2016

தர்பியா நிகழ்ச்சி - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளை சார்பாக 10-04-2016 அன்று வராந்திர தனிநபர் தாவா பயிற்சிக்கான தர்பியாவில்" ஏகத்துவம் நமது உயிர் மூச்சு"என்ற தலைப்பில்  சகோ : பஷீர் அலி  அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்..............  அல்ஹம்துலில்லாஹ்................

தர்பியா வகுப்பு - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 10-04-2016 அன்று  மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான  தர்பியா வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. சதாம் ஹுசைன் அவர்கள் " தொழுகையின் சிறப்புகள் "   என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்....அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - செரங்காடு கிளை

திருப்பூர் மாவட்டம்,செரங்காடு  கிளையின் சார்பாக 10-04-2016 அன்று  P.A.P நகரில் பெண்கள் பயான் நடைபெற்றது.இதில் சிறிய அமல்கள் அதிக நன்மை என்ற தலைப்பில் சகோ..ரஹ்மத் நிஷா அவர்கள் உரையாற்றினார்கள்...அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப்பிரச்சாரம் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று.மஃரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப்பிரச்சாரம் சீராசாஹிப் தெரு 2 வது வீதி பகுதியில் நடைபெற்றது.  சகோ:பஷீர் அலி  அவர்கள் "முஹம்மது ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக 10-04-2016 ஞாயிறு அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.சகோ: பஷீர் அலி  அவர்கள் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்.....