Sunday 14 April 2019

உடுமலைக்கிளை பொதுக்குழு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைக்கிளையின் பொதுக்குழு 11-04-18-அன்று மாவட்ட தலைவர் நூர்தீன் தலைமையில், கிளை மர்கஸில் நடை

பெற்றது.





இதில் கீழ்க்கண்ட புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தலைவர்- அப்துல்லாஹ்-8220558952
செயலாளர்- ஜாபர் அலி-7010489608
பொருளாளர்- ஆஷிக் ரஹ்மான்-8973634383
துணைத்தலைவர்- சுலைமான் சேட்-87607444356
துணைச்செயலாளர்கள் ஹபீபுல்லாஹ்-9965350910
முஹம்மது அலி ஜின்னா-9791534321
தொண்டரணி- ரபீக்-9042642126
மாணவரணி- நயீமுல்லாஹ்-6381711507
மருத்துவணி- சையது இப்ராஹீம்-9047747484
அல்ஹம்துலில்லாஹ்