Thursday 1 August 2013

நபிவழி தொழுகை _S.V.காலனி கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
31.07.2013 அன்று  "நபிவழி தொழுகை " எனும் தலைப்பில் ஜாகிர் அப்பாஸ்     அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _திருப்பூர் மாவட்ட போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 30.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 200 கிளைகளுக்கு வழங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

"நபிகளாரின் இறுதிநாட்கள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் தொடர் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. 
30,31.07.2013 ஆகிய நாட்களில் "நபிகளாரின் இறுதிநாட்கள்" எனும் தலைப்பில் சகோ.அப்பாஸ் அலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-07-2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.

ஏழைசகோதரருக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி _மடத்துக்குளம்கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம்கிளை சார்பாக 30.07.2013 அன்று  மடத்துக்குளம் ஏழைசகோதரர். அர்சத் அவர்களுக்கு ரூ.3,000/= வட்டி இல்லா கடன் உதவி வழங்கப்பட்டது.