Thursday 1 August 2013

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _திருப்பூர் மாவட்ட போஸ்டர் தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  சார்பில் 30.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 200 கிளைகளுக்கு வழங்கி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஒட்டி தாவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்