Thursday 1 August 2013

"லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 31-07-2013அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் இரவில் செய்ய வேண்டியவை" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.