Thursday 1 August 2013

"நபிகளாரின் இறுதிநாட்கள்" _திருப்பூர் மாவட்ட மர்கஸ் தொடர் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. 
30,31.07.2013 ஆகிய நாட்களில் "நபிகளாரின் இறுதிநாட்கள்" எனும் தலைப்பில் சகோ.அப்பாஸ் அலி   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.