Thursday 2 October 2014

மாணவரணி ஒருங்கிணைப்புக் கூட்டம் - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை மாணவரணி சார்பாக 02.10.14 அன்று மாணவரணி சார்பாக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்ட மாணவரணி செயலாளர் சகோ. முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி) அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த ஒருங்கிணைப்பு கூட்டத்தில், மாணவரணியின் செயல்பாடுகள் குறித்து பேசப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்..

ரூ.2700 மருத்துவ உதவி - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று திருப்பூர் கொங்கு நகர் பகுதியை சேர்ந்த பிற மத சகோதரர் குணசேகரன் அவர்களுக்கு அறுவை சிகச்சை செலவினங்களுக்காக  ரூ. 2700 மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் குழு தாஃவா - மங்கலம் கிளை சார்பாக...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 27.09.14 அன்று பெண்கள் தாஃவா குழு சார்பாக 20 வீடுகளுக்கு சென்று தொழுகை மற்றும் இணைவைப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி தாஃவா செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

40_உணர்வு பேப்பர்கள் இலவசம் - மங்கலம் கிளை

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு மொத்தம் 40 உணர்வு பேப்பர்கள் இலசமாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

80_ உணர்வு பேப்பர்கள் விற்பனை - மங்கலம் கிளை...

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக கடந்த 26.09.14 அன்று ஜுமுஆவிற்கு பிறகு மொத்தம் 80 உணர்வு பேப்பர்கள் விற்பனை செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - மங்கலம் கிளை சார்பாக..

திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பாக 25.09.14 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில், சகோதரி ஆஃபிலா அவர்கள் எனும் மறுமையை விட இம்மையே சிறந்தது எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்...

மடத்துக்குளம் கிளை சார்பாக குர்ஆன் வகுப்பு...

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பாக 01.10.14 அன்று   குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ.செய்யது அலி அவர்கள் "அழிக்கப்படும் நேரத்தில் நம்பிக்கை கொள்ளுதல்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்....