Tuesday 2 May 2017

என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் மாணவரணி நிகழ்ச்சி பற்றி பிளக்ஸ் பேனர் - திருப்பூர் மாவட்டம்

திருப்பூர் மாவட்டம் சார்பில்  27/04/2017 அன்று  இன்ஷாஅல்லாஹ் வருகின்ற 07-05-2017 அன்று நடைபெறவிருக்கும் என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம்  மாணவரணி நிகழ்ச்சி பற்றி ப்ளக்ஸ் 15*10 அளவில் காங்கயம் ரோடு பகுதியில்  வைக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "குர்ஆனை முழுமையாக தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ...

அறிவும் அமலும் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 30-04-17 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் வகுப்பு நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு - அனுப்பர்பாளையம் கிளை


T N T J  அனுப்பர்பாளையம் கிளையில்  30-04-17 அன்று பஜ்ரு தொழுகைக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,அதனைத்தொடர்து ,அறிவும் அமலும் எனும் நல்லொழுக்கப்பயிற்சி வகுப்பு நடைபெற்றது.நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் "தொழுகைக்குப்பின் ஓதும் து ஆ க்கள்"வாசித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 30-04-17- அன்று அறிவும் அமலும் நிகழ்வில் கஅபாவை முன்னோக்கித் தொழுதல் பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக  29-04-17- அன்று அவசர இரத்ததானமாக  ஒரு சகோதரிக்கு  o passitive இரத்தம்  வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  " நபிமார்களின் பிரச்சாரம் " என்ற தலைப்பில் உறையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பாக 30/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில்   ௫க்குஉ எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 30-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.சிராஜ் அவர்கள்   கால்நடைகளையும் அவற்றின் பயன்பாடுகளும்என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக  தேதி : 30.04.2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்116-126 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



உணர்வு போஸ்டர் + விற்பனை - பெரியகடைவீதி கிளை


 TNTJ பெரியகடைவீதி கிளை சார்பாக 27-04-2017 அன்று உணர்வு போஸ்டர் 15 முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டது. 28-04-2017 அன்று ஜும்ஆ வுக்கு பிறகு உணர்வு பேப்பர் 40 விற்பனை செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.

                       

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக 29-4-2017 அன்று இஷா  தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது . இதில் , சகோ. சேக் பரீத் அவர்கள்  "சலாத்தை பரப்புவோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 28-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்   கால்நடைகளை பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான்என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்

பெண்கள் பயான் - இனிய மார்க்கம் போஸ்டர் - பெரியதோட்டம் கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியதோட்டம் கிளை சார்பாக 29-04-2017 அன்று பெண்கள் பயான் நடைப்பெற்றது இதில் சகோதரி மாணவர்களின் பொருப்பு என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் மற்றும் இனிய மார்க்கம் போஸ்டர் 10 ஒட்டப்பட்டது  பிளக்ஸ் ஒன்றும் கட்டப்பட்டது ,அல்ஹம்துலில்லா


ஹ்

அலங்கியம் கிளை பள்ளிவாசல் - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 28:4:2017 அன்று ஜூமுஆ தொழுகைக்குப்பிறகு  அலங்கியம் கிளை  பள்ளிவாசல்  கட்டுமானப்பணிகளை மாவட்ட நிர்வாகிகள் நேரில் சென்று பார்வையிட்டனர்.




சிறுவர் சிறுமியர்களுக்கான கோடைகால பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  இந்தியன் நகர் கிளையின் சார்பாக  29/4/17/ அன்று சிறுவர் சிறுமியர் களுக்கான கோடை கால பயிர்ச்சி வகுப்பு துவக்கம் செய்து  நடைபெற்று கொன்டு இருக்கிறது இதில் மாணவர்கள் 26 நபர்களும் ,மாணவிகள் 25 நபர்களும் ,கலந்து கொன்டு மார்க்க கல்வி பயின்று வருகின்றனர், அல்ஹம்துலில்லாஹ்

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  29-04-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு வீடு,வீடாக சென்று. நம்முடைய மக்களையும்,மற்றும் மாற்று மத சகோதரர்களையும் சந்தித்து.கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுவதையும் மற்றும் மாவட்ட மாணவரணி நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அது மட்டும் இல்லாமல் உணர்வு பத்திக்கை 25 வழங்கப்பட்டது.

அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பின்  அறிவும்... அமலும் பயிற்சி வகுப்பு  நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை   இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)      

                 

உணர்வு வார இதழ் விற்பனை - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/04/2017 அன்று உணர்வு வார இதழ் 15nos விற்பனை செய்யப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக  29-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்106-115 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



அறிவும் அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை-29-04-17- சுபுஹுக்கு பின் அறிவும் அமலும் நிகழ்வில் தொழக்கூடாத நேரங்கள் மற்றும் சுத்ரா( தடுப்பு,) பற்றி விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 28/04/2017 அன்று வருகிற மே 01 தேதி யாஸின்பாபு  நகர் கிளை நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் 10'' nos  ஒட்டபட்டது அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் ,காலேஜ்ரோடு கிளை சார்பாக 29/04/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில் "தொழுகையில் சூரத்துல்  பாத்திஹா ஓதுதல்   எனும் தலைப்பில் கலந்துரையாடல் நடைபெற்றது.அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்,SV காலனி கிளையின் சார்பாக 28-4-2017  அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது.இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " இறையச்சம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சி போஸ்டர் - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளையின் சார்பாக 27-04-17 அன்று இஷாவிற்கு பிறகு யாஸின் பாபு நகர்கிளையின் சார்பாக நடக்கவுள்ள இஸ்லாம் ஓர் இனிய மார்க்க நிகழ்ச்சி போஸ்டர் பத்து இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




கரும்பலகை தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 27-04-2017 அன்று கரும்பலகை தாவா மூன்று இடங்களில் எழுதப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்



இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று வருகிற மே 01 தேதி யாஸின்பாபு  நகர் கிளை நடத்தும்  இஸ்லாம் ஓர் இனிய மார்கம் போஸ்டர் 11'' nos  ஒட்டபட்டது அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக 27-04-17 அன்று உணர்வு 5 போஸ்டர்  மக்கள் பார்வைக்கு ஒட்டப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்

உணர்வு போஸ்டர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  28-04-2017 அன்று உணர்வு போஸ்டர் நான்கு இடங்களில் ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்


இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சி பிளக்ஸ் பேனர் - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் நிகழ்ச்சிக்கு 6:4,10:8 அளவில் இரண்டு ப்ளக்ஸ் அடிக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி" வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


T N T J திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளையில் 28-4-17 வெள்ளி பஜ்ர் தொழுகைக்குப்பின் அறிவும் அமலும் எனும் "நல்லொழுக்கப்பயிற்சி"  வகுப்பு நடைபெற்றது,நபிவழியில் தொழுகை சட்டங்கள் எனும் புத்தகத்தில் உளூவின் சட்டங்கள் பாடத்தில் உளூச் செய்த பின் ஓதும் துஆ முதல் தயம்மும் செய்ய ஏற்றவை வரை  பாடத்தை வாசித்து விளக்கம் அளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.

பேச்சாளர்:  சிஹாபுதீன்
தலைப்பு: இறுதி நாளின் அடையாளங்கள்
நாள்.28:4:17

உணர்வு , கோடைக்கால பயிற்சி போஸ்டர் - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 28-04-2017 அன்று உணர்வு சுவரொட்டிகள் 15 , கோடைக்கால பயிற்சி முகாம் - DTP -30- ஒட்டப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்




அறிவும் அமலும் நிகழ்ச்சி - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளை -28-04-17- சுபுஹுக்கு தொழுகைக்குப் பின் அறிவும் அமலும் நிகழ்ச்சியில்  இஷா தொழுகையின் நேரம் என்ற தலைப்பில் விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

மருத்துவ உதவி - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,மங்கலம் கிளை சார்பாக 28/04/17 அன்று ஜூம்ஆ வசூல் 4250 மாற்று மத சகோதரி மருத்துவ உதவிக்காக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளை சார்பாக 26/4/17அன்று ரேவதி மருத்துவமனையில் னன் மாற்று மத சகோதரி தாயம்மாள் என்பவருக்கு பி பாசிட்டிவ் இரத்தம் ஒரு unit தரப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக  27-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.அதில் 2அத்தியாயம்96-105 வசனங்கள் படித்து விளக்கமளிக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்