Tuesday 2 May 2017

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 28-04-17 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில்,சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள்   கால்நடைகளை பயன்பாட்டிற்காகவே இறைவன் படைத்துள்ளான்என்ற தலைப்பில் விளக்களித்தார்.அல்ஹம்துலில்லாஹ்