Tuesday 2 May 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி -இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 29/04/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின் மர்கஸ் பயான் நிகழ்ச்சி நடை பெற்றது, சகோதரர்- முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் (இறைவன் தரும் சோதனை களை   இறவனுக்காக மட்டும் பொறுத்து கொள்கிறேன் என்போறுக்கு இறைவன் பரிசுகளை பற்றி )விளக்கமளித்து  உறையாற்றினார் ( அல்ஹம்துலில்லாஹ்)