Tuesday 2 May 2017

பிறமத தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 27/04/2017 அன்று வருகிற மே 01 தேதி யாஸின்பாபு  நகர் கிளை நடத்தும் இஸ்லாம் ஓர் இனிய மார்கம்  சம்பந்தமாக மாற்று மத சகோதர .சகோதரிகளை  10 நபர்களை சந்தித்து தனி நபர் தாஃவா செய்ய பட்டு அழைப்பு கொடுக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்