Tuesday 2 May 2017

குர்ஆன் வகுப்பு - காங்கயம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், காங்கயம் கிளையின் சார்பாக 30-4-2017 அன்று ஃபஜர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது . இதில் , சகோ. ஷாகித் ஒலி அவர்கள்  "குர்ஆனை முழுமையாக தெரிந்து கொள்வோம்" என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ...