Tuesday 2 May 2017

தெருமுனைபிரச்சாரம் - மங்கலம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 27/04/17 அன்று மாலை 7:30 மணிக்கு EB லைன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது அதில் சகோ.அபூபக்கர் சித்திக் அவர்கள் மார்க்கத்தில் இல்லாத்தை செய்யாதீர்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்