Tuesday 2 May 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளையின் சார்பாக  29-04-2017 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு  பிறகு வீடு,வீடாக சென்று. நம்முடைய மக்களையும்,மற்றும் மாற்று மத சகோதரர்களையும் சந்தித்து.கோடை கால பயிற்சி முகாம் நடைபெறுவதையும் மற்றும் மாவட்ட மாணவரணி நடத்தும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டிஸ் கொடுத்து தாவா செய்யப்பட்டது.அது மட்டும் இல்லாமல் உணர்வு பத்திக்கை 25 வழங்கப்பட்டது.