Tuesday 2 May 2017

சமுதாயப்பணி - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு  தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  27:4:2017 அன்று மக்கள் தண்ணீர் இன்றி அவதிப்படுவதால் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பள்ளியில் 1000 லிட்டர் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்