Wednesday 31 July 2013

"லைலதுல் கத்ர் எப்போது?" மங்கலம் கிளை பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளையின் சார்பாக 30-07-2013 அன்று இஷா தொழுகைக்கு பின் சகோ.தவ்பீக் அவர்கள் "லைலதுல் கத்ர் எப்போது?" என்ற தலைப்பில் பயான்நிகழ்த்தினார்.

லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? _போஸ்டர் தாவா _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில் 31.07.2013 அன்று லைலத்துல் கத்ர் 27ஆம் இரவில் மட்டுமா? எனும் போஸ்டர் 50 மக்கள் கூடும் கடை வீதி பகுதிகளில் ஒட்டப்பட்டது.

Tuesday 30 July 2013

"கல்வியின் அவசியம்" _மடத்துக்குளம் கிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று  சகோ.அப்துல்லாஹ் அவர்கள் "கல்வியின் அவசியம்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

"மத்ஹப் வழிகேடு " மடத்துக்குளம் கிளை பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
26.07.2013 அன்று  சகோ.நூர்தீன் அவர்கள் "மத்ஹப் வழிகேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

இலங்கை புத்தளம் சகோதரருக்கு ரூ.1500/= நிதியுதவி _ உடுமலைகிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  உடுமலைகிளை சார்பில் 30.07.2013 அன்று உடுமலை மஸ்ஜிதுத்தக்வாபள்ளிக்கு வந்த,தனது உடமைகளைஇழந்து சொந்த ஊர் செல்லவேண்டும் என்ற  இலங்கை புத்தளம்  என்ற ஊரை சேர்ந்த நிலாவுதீன் என்ற  சகோதரருக்கு   ரூ.1500/= நிதியுதவி வழங்கப்பட்டது.

அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: - விஞ்ஞானிகள் தகவல்! 
கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்! திருக்குர்ஆன் 16:14 
கடந்த வார உணர்வு இதழில்,
 “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடு”  
என்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். 
ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது. 
குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன. அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள். உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும். 

மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், 


சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.
 மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும்  
என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

June 25, 2013, 11:37 PM

Article Copied From: www.onlinepj.com , Read more at: http://www.onlinepj.com/-/
Copyright © www.onlinepj.com

நமது தலைவர் நபிகள் நாயகம் _உடுமலைகிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
29.07.2013 ஆகிய நாட்களில் "நமது தலைவர் நபிகள் நாயகம்  " எனும் தலைப்பில் சகோ.பஜுளுல்லாஹ் அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" ரமலான் தொடர் பயான் _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர் மாவட்ட மர்கஸ் மஸ்ஜிதுர்ரஹ்மான் பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி தொடர் பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.



27,28, 29.07.2013 ஆகிய நாட்களில் "அல்குர்ஆன் ஓர் வாழும் அற்புதம்" எனும் தலைப்பில் சகோ.ஜெய்லானி பிர்தவ்சி  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மடத்துக்குளம் கிளையில் நபிவழி திருமணம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 24.07.2013 அன்று   மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில் சமீபத்தில் தூய இஸ்லாத்தினை தன் வாழ்கைநெறியாக ஏற்றுகொண்ட சகோ.அர்ஷத் அவர்களுக்கு நபிவழிஅடிப்படையில் திருமணம் எளியமுறையில் நடத்திவைக்கப்பட்டது

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _திருப்பூர் M.S.நகர் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் M.S.நகர் கிளை சார்பில்  28-07-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

Monday 29 July 2013

இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு புத்தகங்கள் வழங்கி தாவா _ திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட முஹம்மது பயஸ் க்கு மாமனிதர்நபிகள் நாயகம், அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள்  மற்றும்  இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்களை மாவட்ட நிர்வாகிகள் வழங்கினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்!

மடத்துக்குளம்கிளை ரமலான் தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை  சார்பில் மடத்துக்குளம்  தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
23.07.2013 அன்று  சகோ.அப்துர்ரசீது   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் _MSநகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் MSநகர் கிளை சார்பில்  28-07-2013 அன்று ஷிர்க்கிற்கு எதிராக பிரச்சாரம் செய்து ஒரு சகோதரரிடம் தாயத்து கயிறு கழற்றி எரியப்பட்டது

இதுதான் இஸ்லாம்" உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி தாவா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலை கிளை சார்பில் உள்ளூர் கேபிள் டி.வி (அன்னை டி.வி) யில் தினமும் இரவு 9.00முதல் 10.00 வரை- 1மணி நேரம்  தூயஇஸ்லாமிய மார்க்கவிளக்க நிகழ்ச்சிகள்  "இதுதான் இஸ்லாம்" எனும் தலைப்பில் ஒளிபரப்புசெய்யப்பட்டு  தாவா செய்யப்படுகிறது.

உள்ளூர் கேபிள் டி.வி. தாவா ஜூலை 2013 ஒளிபரப்பிய நிகழ்ச்சிகள் 
01.07.2013      ளுகா                                                   தூதர் காட்டிய தூய வழியில் tntj
                        அப்துர்ரஹ்மான் பிர்தவ்சி      துவா செய்வோம்
02.07.2013      அப்துந்நாசர்                             ரமலான் இறைவனின் அருட்கொடை
03.07.2013      கோவை ரஹமத்துல்லாஹ்       வட்டி
04.07.2013      கோவை ரஹமத்துல்லாஹ்     பாவங்களும் பரிகாரங்களும்
05.07.2013      M.I.சுலைமான்             இறைமறையுடன் தொடர்பு வைப்போம்
                                                                     இறைதிருப்தி
06.07.2013       தாவூத் கைசர்                சுகம் தரும் சொர்க்கமும்,சூடான நரகமும்
07.07.2013       P.ஜைனுல்ஆபிதீன்      பண்படுத்தும் கல்வி
08.07.2013       அல்தாபி                         மறுமையை மறந்த மனிதர்கள்
09.07.2013 to 

31.07.2013       P.ஜைனுல்ஆபிதீன்      இஸ்லாம் கூறும் குடும்பவியல்

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _பெரியகடைவீதி கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பில்    TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக நிதியுதவி ரூ.2010/=ஐ மாவட்ட தலைவர் சகோ.நூர்தீன்   வசம் பெரியகடைவீதி கிளை நிர்வாகிகள்  28.07.2013அன்று வழங்கினர்

கொள்கை உறுதி _S.V.காலனி கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று  "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் H.M.அஹமதுகபீர்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

"பத்ர் போர் வரலாறு " தாராபுரம் கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
27, 28.07.2013 ஆகிய நாட்களில் "பத்ர் போர் வரலாறு " எனும் தலைப்பில் சேக் அப்துல்லா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _V.K.P.கிளை

 

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் V.K.P.கிளை சார்பில் 26.07.2013அன்று ரூ.2050/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக நிதியுதவி சகோ.பசீர்   வசம்  V.K.P.கிளை நிர்வாகிகள்  வழங்கினர்

நாங்கள் சொல்வது என்ன? _V.K.P கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 28.07.2013 அன்று V.K.P. கடைவீதிபகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம்ஹுசைன்  அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற ராமராஜ் ...முஹம்மது பயஸ் ஆக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் 
திருப்பூர்  பகுதியை சேர்ந்த  சகோதரர். ராமராஜ்  என்பவர் 28.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை முஹம்மது பயஸ் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் திருப்பூர் மாவட்ட நிர்வாகி
சகோ.ஷாஜஹான் அவர்கள் தெளிவுபடுத்தினார்.
அல்ஹம்துலில்லாஹ்!

காங்கயம் கிளையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கயம் கிளையின் சார்பாக 27-07-2013 அன்று காங்கயம் கிளை தவ்ஹீத் பள்ளியில்  இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. 
 
இதில் மாநிலபேச்சாளர் சகோதரர். H.M.அஹமதுகபீர்  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதர,சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார்.


பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவஉதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 27.07.2013 அன்று தாராபுரம் அருகில் உள்ள தளவாய்பட்டிணம் என்ற ஊரை சேர்ந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ,  ரூ.1500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.

சங்கரன்டாம் பாளைய செளந்தர்ராஜன் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த சங்கரன்டாம் பாளையத்தை சேர்ந்த பிறமத சகோதரர்.செளந்தர்ராஜன்  அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம்  -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Saturday 27 July 2013

மாநில தலைமையகத்திற்காக நிதியுதவி _மங்கலம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07.2013அன்று ரூ.2000/=ஐ  TNTJ  மாநில தலைமையக செலவினங்களுக்காக
சகோ.பசீர்   வசம்  மங்கலம் கிளை நிர்வாகிகள்  நிதியுதவி   வழங்கினர்.

இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்துவிடுங்கள் _மங்கலம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை சார்பில் 26.07-2013 அன்று இரவுத் தொழுகைக்கு பின் பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் சகோதரி ஃபாஜிலா அவர்கள் "இஸ்லாத்தில் முழுமையாக நுழைந்து விடுங்கள்" என்ற தலைப்பில் உரையாற்றினார்.

சுப்புராஜ் என்பவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் – திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 26.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த  திருப்பூர் வெள்ளியங்காடு பகுதியை சார்ந்த  பிறமத சகோதரர்.சுப்புராஜ்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மாமனிதர்நபிகள் நாயகம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்,  அர்த்தமுள்ள கேள்விகள் அறிவுபூர்வமான பதில்கள் மற்றும் மனிதனுகேற்ற மார்க்கம், ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

Friday 26 July 2013

இறுதிநாளின் அடையாளங்கள் _ரமலான் தொடர் பயான் _ உடுமலைகிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள்

கலந்துகொள்கின்றனர்.


24,25, 26.07.2013 ஆகிய நாட்களில் "இறுதிநாளின் அடையாளங்கள் " எனும் தலைப்பில் சகோ.ராஜா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 26.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.ஸ்டீபன்   அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ரூ.5200/=மருத்துவஉதவி _திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில் 25.07.2013 அன்று பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரர்.கோவை அப்துல்கபூர் அவர்களுக்கு ,  ரூ.5200/=மருத்துவஉதவி அவர்களின் மனைவியிடம் வழங்கப்பட்டது.

உடுமலை திருமலைசாமி க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 24.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.உடுமலை திருமலைசாமி  அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1,மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, மற்றும் கடவுள்யார் ? DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

Wednesday 24 July 2013

திருப்பூரில் இஸ்லாத்தினை ஏற்ற சுப்பிரமணியம் ...சல்மான் ஆக

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பில் திருப்பூர் காதர்பேட்டை பகுதியை சேர்ந்த  சகோதரர். சுப்ரமணியம் என்பவர் 19.07.2013 அன்று தூய இஸ்லாமிய மார்க்கத்தை தன்னுடைய வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்டு தனது பெயரை சல்மான் என மாற்றிக்கொண்டார் .
அவருக்கு இஸ்லாமிய அடிப்படைகள் குறித்த விளக்கங்கள் சகோ.பக்கீர் முஹம்மது அல்தாபி மற்றும் திருப்பூர் மாவட்ட நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்!

"வறுமை" _S.V.காலனி ரமலான் தொடர் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை சார்பில் 23.07.2013 அன்று S.V.காலனி மர்கஸில் ரமலான் இரவுத்தொழுகை மற்றும் ரமலான் தொடர் பயான்  நபிவழி அடிப்படையில் நடைபெற்றது.
பெருவாரியான ஆண்கள், பெண்கள்  கலந்துகொண்டனர்.
"வறுமை" எனும் தலைப்பில் சகோ.தீன்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Tuesday 23 July 2013

இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் -கோம்பைதோட்டம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் கோம்பைதோட்டம் கிளை யின் சார்பாக 14.07.2013 அன்று  கோம்பைதோட்டம் பகுதியில் பெண்களுக்கான இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்ற நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர். அஹமது கபீர்  அவர்கள், 
கலந்துகொண்ட இஸ்லாமிய சகோதரிகளின் கேள்விகளுக்கு அல்குர்ஆன் ஹதிஸ் அடிப்படையில் பதில் அளித்தார் 

தாராபுரம் வடிவேல் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 23.07.2013 அன்று தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலுக்கு வந்திருந்த பிறமத சகோதரர்.வடிவேல் அவர்களுக்கு   திருக்குர்ஆன் தமிழாக்கம் -1  மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் -1, கடவுள் யார் ?DVD1 வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.

பிறமத சகோதரர்.ஸ்டீபன் க்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _திருப்பூர் மாவட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்   சார்பில் 20.07.2013 அன்று இஸ்லாமிய மார்க்கம் குறித்து அறிந்து கொள்ள திருப்பூர் மாவட்ட தலைமை மர்கசுக்கு வருகை தந்த   பிறமத சகோதரர்.ஸ்டீபன் அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம், மனிதனுகேற்ற மார்க்கம், இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம், மாமனிதர்நபிகள் நாயகம் ஆகிய புத்தகங்கள்  வழங்கி மாவட்ட நிர்வாகிகள் இஸ்லாம் குறித்த அடிப்படை விளக்கங்கள் வழங்கினார்கள்.  அல்ஹம்துலில்லாஹ்.

அல்லாஹுவின் வரம்புகள் _உடுமலைகிளை தினசரி பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளை சார்பில்  உடுமலை மஸ்ஜிதுத்தக்வா பள்ளியில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.


21.07.2013 அன்று  "அல்லாஹுவின் வரம்புகள் " எனும் தலைப்பில் சகோ.அஹமது கபீர்  அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

Monday 22 July 2013

"இரண்டு மகிழ்ச்சி" _மார்க்க விளக்க பயான் _திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  சார்பில்  திருப்பூர்  கோம்பை தோட்டம் மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில்  21.07.2013 அன்று மார்க்க விளக்க பயான் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகோ.கோவை ரஹமதுல்லாஹ்அவர்கள் "இரண்டு மகிழ்ச்சி" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரர்கள் கலந்துகொண்டனர்.