Monday 29 July 2013

கொள்கை உறுதி _S.V.காலனி கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் S.V.காலனி கிளை  சார்பில் S.V.காலனி மஸ்ஜிதுல் அக்ஸா தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
28.07.2013 அன்று  "கொள்கை உறுதி " எனும் தலைப்பில் H.M.அஹமதுகபீர்    அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.