Monday 29 July 2013

நாங்கள் சொல்வது என்ன? _V.K.P கிளை தெருமுனைப்பிரச்சாரம்

TNTJ திருப்பூர் மாவட்டம் V.K.P கிளையின் சார்பாக 28.07.2013 அன்று V.K.P. கடைவீதிபகுதியில்  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது. அதில் சகோதரர் சதாம்ஹுசைன்  அவர்கள் நாங்கள் சொல்வது என்ன? என்ற தலைப்பில் உரையாற்றினார்