Monday 29 July 2013

"பத்ர் போர் வரலாறு " தாராபுரம் கிளை தொடர் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை  சார்பில்  தாராபுரம் மஸ்ஜிதுர் ரஹ்மான் தவ்ஹீத் பள்ளிவாசலில்  ரமலானில் தினசரி இரவுத்தொழுகை நபிவழி அடிப்படையில் நடைபெறுகிறது.தொடர்ந்து தினசரி பயான் நடைபெறுகிறது. பெருவாரியான ஆண்கள்,பெண்கள் கலந்துகொள்கின்றனர்.
27, 28.07.2013 ஆகிய நாட்களில் "பத்ர் போர் வரலாறு " எனும் தலைப்பில் சேக் அப்துல்லா   அவர்கள் உரை நிகழ்த்தினார்கள்.