Monday 29 July 2013

பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்டவருக்கு மருத்துவஉதவி _தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  தாராபுரம் கிளை சார்பில் 27.07.2013 அன்று தாராபுரம் அருகில் உள்ள தளவாய்பட்டிணம் என்ற ஊரை சேர்ந்த பக்கவாத நோயினால் பாதிக்கப்பட்ட ஏழை சகோதரருக்கு ,  ரூ.1500/= மருத்துவஉதவி வழங்கப்பட்டது.