Wednesday 4 May 2016

கோடைகால பயிற்சி முகாம் - M.S.நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளை சார்பாக கோடை கால பயிற்சி முகாம் 2-5-2016 இருந்து 12-5-2016 வரை நடை பெறுகிறது..பயிற்சி முகாம் பற்றிய நோட்டீஸ் விநியோகிக்கப்பட்டது .... அல்ஹம்துலில்லாஹ்.....

கோடைகால பயிற்சி முகாம் - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,SV காலனி கிளை சார்பாக கோடை கால பயிற்சி முகாம் 2-5-2016 இருந்து 12-5-2016 வரை நடை பெறுகிறது முக்கிய பகுதிகளில் 2-3 பிளக்ஸ் 5 வைக்கப்பட்டது .... அல்ஹம்துலில்லாஹ்.....

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 28-04-2016 அன்று ஃபஜர் தொழுகைக்குப் பின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ..இதில் சகோதரர்- தவ்ஃபீக் அவர்கள் ** பார்வையை தாழ்த்திக் கொள்ளுங்கள் ** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்..அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


திருப்பூர்  மாவட்டம் ,SV காலனி கிளையின் சார்பாக 28-04-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:பஷீர் அலி அவர்கள் *** நன்மைகள் தீமைகளை அழித்து விடும் *** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர்  மாவட்டம் ,தாராபுரம் கிளையின் சார்பாக 28-04-2016  அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது..இதில் சகோ:முகமது சுலைமான் அவர்கள் *** தப்லீக்கும் கட்டுகதைகளும் *** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - SV காலனி கிளை


திருப்பூர் மாவட்டம் ,SV காலனி  கிளையில் 27-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** கொள்கையை மறந்த இஸ்லாமிய கட்சிகள் ** என்ற தலைப்பில் சகோதரர்-பஷீர்அலி அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை


 திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 28-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** தனிமையில் நிர்வாணமாக குளிக்கலாமா?** என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

தினம் ஒரு தகவல் - பயான் நிகழ்ச்சி - செரங்காடு கிளை

 திருப்பூர் மாவட்டம் ,செரங்காடு மஸ்ஜிதுஸ்ஸலாம் கிளையில் 27-04-2016 அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு தினம் ஒரு தகவல் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது..இதில் ** தற்கொலை செய்து கொண்டவருக்கு பாவமன்னிப்பு தேடலாமா?** என்ற தலைப்பில் சகோதரர்-முஹம்மது சலீம் Misc அவர்கள் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - G.K கார்டன் கிளை


திருப்பூர்மாவட்டம்,G.K கார்டன் கிளையின் சார்பாக 27-04-2016

அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ..இதில் சகோ-அப்துர்ரஹ்மான் அவர்கள் ** சோதனைகுப் பிறகு
வெற்றி** என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்....அல்ஹம்துலில்லாஹ்....