Friday 4 October 2019

மாவட்ட மாணவரணி ஆலோசனைக்கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 03/10/2010 அன்று இரவு கோம்பைத் தோட்டம் மாவட்ட மர்கஸ் வளாகத்தில்,



மாவட்ட மாணவரணி மூலமாக இன்ஷாஅல்லாஹ் 06/10/2019 அன்று நடைபெறவுள்ள  சிறுபான்மையின மாணவ, மாணவியர்களுக்கான கல்வி உதவித் தொகை பெற ஆன்லைனில் இலவசமாக பதிவு செய்யும் முகாம் பற்றி ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கோம்பைத்தோட்டம், வெங்கடேஸ்வரா நகர், பெரியதோட்டம் ஆகிய கிளை நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு  நிகழ்ச்சியை எவ்வாறெல்லாம் சிறப்பாக நடத்துவது என கருத்துக்கள் கேட்டறியப்பட்டு முடிவுகள் எடுத்து சிறப்பாக இந்த ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்..