Wednesday 19 August 2015

" தினம் ஒரு தகவல்" பயான் நிகழ்ச்சி - Ms நகர் கிளை


திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு" தினம் ஒரு தகவல்" என்ற நிகழ்ச்சியில்  "ஏற்றத்தாழ்வு" என்ற தலைப்பில் ,சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்......

சமுதாயப்பணி - திருப்பூர் மாவட்டம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகிகள்  மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு .முருகன் அவர்களை நேரில் சந்தித்து ""முஸ்லீம்களுக்கு வழங்கக்கூடிய கல்வி உதவித்தொகையை முறையாக வழங்குமாறு "" கோரிக்கை வைக்கப்பட்டது,மேலும் அவருக்கு "'முஸ்லிம் தீவிரவாதிகள்?"" மற்றும் ""மனிதனுக்கேற்ற மார்க்கம்"' ஆகிய புத்தகங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்....

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 17-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 15-08- 15 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது ,சகோதரி.மதினா அவர்கள் ""இறையச்சம்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....

தனி நபர் தாவா - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 17-08- 15 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது ,மேலும் அந்த சகோதரருக்கு "" தகடு தாயத்தின் தீமைகள்"" குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - யாசின் பாபு நகர்


திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 18-08-15 குர்ஆன் வகுப்பு நடைபெற்றது."'குரங்கிலிருந்து மனிதன் படைக்கப்பட்டானா"',என்ற தலைப்பில் சகோ: சிகாபுதீன் அவர்கள் , அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளை சார்பாக. 18-08-2015 அன்று பஜ்ர்  தொழுகைக்குப் பிறகு "" நரகத்தில் இருப்போர் யார்?""  என்ற. தொடரில் " குற்றம் புரிவோருக்கு நரகம்" என்ற  தலைப்பில்  சகோ : பஷிர் அலி  அவர்கள் குர்ஆன்  வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் 18-08-15 -அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் . ""மறுமையில் ஈசா நபி அவர்களிடம் விசாரணை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளை சார்பாக 18-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர்ரஹ்மான் அவர்கள் "பொறாமை"என்ற தலைப்பில்       விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்...

குர் ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம்


திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம்  மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 18-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் உசேன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்கிற தலைப்பின் கீழ் திருமறைத் தோற்றுவாய்  வசனம் விளக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்.....

குர் ஆன் வகுப்பு - தாராபுரம் கிளை


திருப்பூர்  மாவட்டம், தாராபுரம் கிளையின் சார்பாக,18-08-15(செவ்வாய்) அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு, சகோ:முகமது சுலைமான் அவர்கள் "ஏமாற்றக் கூடியவர்கள் உங்களை ஏமாற்றி விட வேண்டாம்"என்ற தலைப்பில் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...