Wednesday 19 August 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம்  உடுமலை கிளையில் 18-08-15 -அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் . ""மறுமையில் ஈசா நபி அவர்களிடம் விசாரணை"" என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....