Wednesday 19 August 2015

தெருமுனைப் பிரச்சாரம் - செரங்காடு கிளை


திருப்பூர் மாவட்டம், செரங்காடு கிளையின்  சார்பாக 17-08-15 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது ,சகோ.ரசூல் மைதீன் அவர்கள் ""இனைவைத்தல்"" என்ற தலைப்பில் உரையாற்றினார் ,அல்ஹம்துலில்லாஹ்....