Wednesday 19 August 2015

தனி நபர் தாவா - S.V.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம், S.V.காலனி கிளையின் சார்பாக 17-08- 15 அன்று தனி நபர் தாவா செய்யப்பட்டது ,மேலும் அந்த சகோதரருக்கு "" தகடு தாயத்தின் தீமைகள்"" குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்....