Sunday 24 March 2013

பெண்கள் அன்றும் இன்றும் _பெண்கள்பயான் _பெரிய தோட்டம் _24032013

திருப்பூர் மாவட்டம் பெரிய தோட்டம்  கிளை  சார்பாக 24.03.2013 அன்று பெரிய தோட்டம் பகுதியில்  பெண்கள்பயான்  நடைபெற்றது.  
சகோதரி. ஆலிமா நபிஸா  அவர்கள். 
"பெண்கள் அன்றும் இன்றும்   " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். ஏராளமான சகோதரிகள் கலந்துகொண்டனர்.

கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட் அவர்களுக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் _காலேஜ்ரோடு _19032013

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு  கிளை சார்பில் 19.03.2013 அன்று (பிறமத )கல்லூரி மாணவர்,சகோதரர். டேவிட்  அவர்களுக்கு  திருக்குர்ஆன் தமிழாக்கம்  வழங்கி இஸ்லாம் குறித்த தாவா செய்யப்பட்டது.
அல்ஹம்துலில்லாஹ்.