Showing posts with label பெண்கள் பயான். Show all posts
Showing posts with label பெண்கள் பயான். Show all posts

Tuesday, 15 January 2019

சின்னவர் தோட்டம் மதரஸா வில் பெண்கள் பயான் _இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 13 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்   பெண்கள் பயான் நடைபெற்றது. இதில். 

சகோதரி. சுமையா  அவர்கள் உரை நிகழ்த்தினார் 
இதில் அதிக மானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 12 January 2019

எதுசத்தியம்? _ காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 12:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.
சகோதரர் யாகூப் பாய் மகள் அவர்கள் எதுசத்தியம்? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

Friday, 11 January 2019

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.

Sunday, 6 January 2019

காதர் பேட்டை கிளை பெண்கள் பயான்

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்  திருப்பூர் மாவட்டம்  காதர் பேட்டை  கிளையின் சார்பாக 6-1-2019 இன்று அஸர் தொழுகைக்குப் பிறகு ஸ்டேட் பேங்க் காலனியில் உள்ள மங்கலம் காம்பவுண்டில் திருக்குர்ஆன் மாநில மாநாட்டிற்கு அழைப்பது  சம்பந்தமாக பெண்கள் பயான் நடைபெற்றது.

இந்தியன் நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 06 /01/2019 அன்று சின்னவர் தோட்டம் மதரஸா வில்.   
பெண்கள் பயான் நடைபெற்றது. 
இதில் அதிகமானோர்  கலந்து கொண்டனர்
(  அல்ஹம்துலில்லாஹ்)

Saturday, 22 December 2018

திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு* - உடுமலைகிளை பெண்கள் பயான்*


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 22/12/18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது
சகோதரி ரஹ்மத் ( பல்லடம்) அவர்கள் *திருக்குர்ஆன் மாநாட்டி ற்கு பெண்களின் பங்களிப்பு*என்ற தலைப்பில் உரையாற்றினார்
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 10 December 2018

திருப்பூர் மாவட்ட பெண்கள் இஸ்திமா




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் 

திருப்பூர் மாவட்டம் சார்பாக  திருக்குர்ஆன் மாநில மாநாட்டை முன்னிட்டு பல்லடம் மங்கலம் ரோட்டிலுள்ள MC பழனிச்சாமி ராஜம்மாள் திருமண மண்டபத்தில்
மாபெரும் பெண்கள் இஸ்திமா 9/12/2018 ஞாயிறு அன்று காலை 10:00 மணி முதல் மாலை 5:00மணி வரை சிறப்பாக நடைபெற்றது. 
அல்ஹம்துலில்லாஹ்
இந்த நிகழ்ச்சியில் மதரஸா குழந்தைகளின் அழகிய கிராஅத்,  பயான்கள், திருக்குர்ஆன் அறிவுரைகளை விளக்கும் நாடகங்கள், மற்றும் திருக்குர்ஆன் வசனங்களை அழகிய முறையில் எழுதிய கண்காட்சி ஆகியவை நடைபெற்றது.



மேலும் பெண்களுக்கான தர்பியத் வகுப்புகளை  பெண் ஆசிரியர்கள், கல்லூரி ஆசிரியர்கள் பல்வேறு தலைப்புகளில் நிகழ்த்தினார்கள்.

சகோ அபூபக்கர் சஅதி அவர்கள் "இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு" எனும் தலைப்பிலும்,

சகோ.சமது MISc., அவர்கள் "திருக்குர்ஆன் மாநில மாநாடு ஏன்?" எனும் தலைப்பிலும், 















இறுதியாக சகோ. அப்துநாசிர் MISc., அவர்கள் "சஹாபிய பெண்களின் முன்மாதிரி" எனும் தலைப்பிலும் பெண்களுக்கான அவசியமான தகவல்களை தொகுத்து வழங்கி சிறப்புரை நிகழ்த்தியது கலந்து கொண்ட பெண்களுக்கு மனநிறைவை தந்தது. 
அல்ஹம்துலில்லாஹ்

Saturday, 8 December 2018

பெண்கள் இஜ்திமா ஏன் - அலங்கியம் கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் அலங்கியம் கிளையின் சார்பாக பள்ளியில்  7/12/2018, அன்று மாலை பெண்கள் பயான் நடைப்பெற்றது. 

இதில் பெண்கள் இஜ்திமா ஏன்  என்ற தலைப்பில் சகோதரி உறையாற்றினார். அல்ஹம்ந்துலில்லாஹ்

Wednesday, 21 November 2018

ஆத்துபாளையம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்  ஆத்துபாளையம் கிளையில் பெண்கள் பயான் நடைபெற்றது 

அதில் அக்பர் பாயின் மனைவி உரையாற்றினார்கள் 

அதில் இருப்பது ஐந்திற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டார்கள் 

அல்ஹம்துலில்லாஹ்

தனிமையில் இறை அச்சம் -காலேஜ்ரோடு கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளையில் 17:11:18 சனியன்று பெண்கள்  பயான் நடைபெற்றது. 


இதில் சகோதரி:சுலைஹா அவர்கள்  "தனிமையில் இறை அச்சம் " எனும் தலைப்பில் உரையாற்றினார் 
அல்ஹம்துலில்லாஹ்

Sunday, 11 November 2018

நாவைப்பேணுவோம் - உடுமலைகிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் உடுமலைகிளையில் 10-11-18 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது சகோதரி அவர்கள் நாவைப்பேணுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்
அல்ஹம்துலில்லாஹ்

ஹவ்சிங் யூனிட் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் ஹவ்சிங் யூனிட் கிளையின் சார்பாக 09/11/2018 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.
அல்ஹம்துலில்லாஹ்.

Thursday, 8 November 2018

"ஈமான்" - R.P. நகர் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,  R.P. நகர் கிளையின் சார்பாக 07-11-2018 புதன்கிழமை அன்று அஸருக்குப் பின் பெண்கள் பயான் நடைபெற்றது.r

சகோதரி. உமையா (VKP) அவர்கள் "ஈமான்" எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் 
அல்ஹம்துலில்லாஹ்.

Monday, 5 November 2018

"முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" - பெரியகடைவீதி கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளையில் 04-11- 2018 ஞாயிறு மாலை 5 மணிக்கு பெண்களுக்கான பயான் நிகழ்ச்சி நடைபெற்றது 

இதில் சகோதரி உம்மு சல்மா அவர்கள்  "முஸ்லீம்களும் பிறமத கலாச்சாரங்களும்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.
அல்ஹம்துலில்லாஹ்.

Friday, 2 November 2018

சமூதாயதீமைகள் - GK கார்டன்கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் GK கார்டன் கிளை சார்பில் 1-11-2018அன்று சாராதா நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில்  சகோதரி சுலைஹா அவர்கள் சமூதாயதீமைகள் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

திருக்குர்ஆன் கூறும் சான்றுகள் _மங்கலம்கிளை பெண்கள் பயான்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 1-11-2018அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான் நடைபெற்றது 
அதில் சகோதரி ஆபிலா அவர்கள் திருக்குர்ஆன் கூறும் சான்றுகள்  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். 
அல்ஹம்துலில்லாஹ்

Monday, 29 October 2018

பல்லடம் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் பல்லடம் கிளை சார்பாக 28.10.18 ஞாயிற்று கிழமை அஸருக்கு பின் பெண்கள் பயான் நடைப்பெற்றது.  
சகோதரி ஹபீப் நிஷா அவர்கள் தர்மம் எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்

Wednesday, 24 October 2018

*பெண்கள் பயான் -தாராபுரம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கிளையின் சார்பாக 21/10/18 ஞாயிற்றுக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு மாலை 5 மணியளவில் *பெண்கள் பயான்* நடைப்பெற்றது. 

இதில் சகோதரர். அப்துல்லாஹ் (உடுமலை) அவர்கள் உரையாற்றினார்.
அலஹம்துலில்லாஹ்

Thursday, 18 October 2018

சோதனை - மங்கலம்கிளை பெண்கள் பயான்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம்கிளை சார்பில் 17-10-201அன்று கோல்டன்டவர் நகர் பகுதியில் பெண்கள் பயான்
நடைபெற்றது 
அதில் சகோதரி உமையா அவர்கள் சோதனை  என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்

தர்மம் _ Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு  தவ்ஹீத்  ஜமாஅத்  திருப்பூர்  மாவட்டம் Gkகார்டன் கிளையின் சார்பாக சகோதரர் ஷானுபாய் வீட்டில் 18/10/2018 அன்று  காலை 11.10 மணிக்கு     பெண்கள்  பயான் நடைபெற்றது  இதில் சகோதரி :ரஹ்மத் பல்லடம் அவர்கள் தர்மம் என்னும் தலைப்பில் உரையாற்றினார்...... 

அல்ஹம்துலில்லாஹ்