Friday 11 January 2019

திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? -Gkகார்டன் கிளை பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Gkகார்டன் கிளை சார்பாக 10:1:19 சனி அன்று கிளை மர்கஸில் பெண்கள் பயான் நடைபெற்றது.

சகோதரி. ஜுலைஹா அவர்கள் திருக்குர்ஆன் மாநாடு எதற்காக? எனும் தலைப்பில் உரை ஆற்றினார்கள்

அல்ஹம்துலில்லாஹ்.