Thursday 14 December 2017

இல்லாத லவ் ஜிஹாத் என்று கூறி பாஜக ஆளும் ராஜஸ்தானில் முஸ்லிம் முதியவரை வெ...

அரசு அதிகாரிகள் - பல்லடம் கிளை


 திருப்பூர் மாவட்டம், பல்லடம் கிளை சார்பாக 11-12-2017 அன்று   பல்லடம்  காவல் நிலையத்திற்கு புதிதாக வந்திருக்கும் cbcid  சாந்தகுமார் அவர்களுக்கு

தாவா செய்து மனிதனுக்கேற்றமார்க்கம்.  புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 11/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்


பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2017  அன்று இஷா தொழுகைக்குபின் 

13 ம்தேதி   திருப்பூர் மாநகரா ட்சி முன்பு நடைபெற
இருக்கும் மாபெரும் 
கன்டன ஆர்ப்பாட்டம் குறித்து விளக்க உரை நிகழ்த்தப்பட்டது

சகோ.முஹம்மது தவ்ஃபீக் உரையாற்றினார்

(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம் MS நகர் கிளையில் 11-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் குறிப்பிட்ட கால அவகாசம்தான்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


 திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-11-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலுஇம்ரான் வசனங்கள்-89-90- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது

உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் ,
சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார் ,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும் வகுப்பு நடை பெற்றது - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 11/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு
 குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது 
சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிச்சி வகுப்பு நடத்தினார்
 அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 11-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது ,இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பரிசளிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 

/10/12/2017 அன்று  இன்ஷா அல்லாஹ் எதர்வருகிற 27/01/2019/ அன்று நடைபெற இருக்கும்  மாபெரும் திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமாக  செயற்குழு நடை பெற்றது  கடந்த மாதகளில் கிளைகளிள்  தாஃவா மற்றும் சமுதாய பனிகள் நடைபெற்றதில் இறைவனின் மாபெரும் கிருபையினால் 
திருப்பூர் மாவட்டத்தில்  
இந்தியன் நகர் கிளை 
02 வது இடம் பெற்று 

சுழற்சி கோப்பை பரிசு 
வென்றோம் எல்லாபுகழும் இறைவனுக்கே உரித்தானது, இன்ஷா அல்லாஹ் அடுத்த செயற் குழுவில் முதல் பரிசை வெல்வோம்
அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 10/12/2017 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து

தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக  சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்  உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-10-12-17- அன்று சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-86-88- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம் ,காதர்பேட்டை கிளையின் சார்பாக 10-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 7:12:17வியாழன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம்ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் ஜமாத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 07-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள்-78-80- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக /07/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நடைபெற்றது

உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின் 
தொடர் : உரையாக சகோ.முஹம்மது தவ்ஃபீக் அவர்கள்   உரையாற்றினார்கள்,(  அல்ஹம்துலில்லாஹ்)

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,இந்தியன் நகர் கிளையின் சார்பாக 07/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு 

 குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது 
இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது

சகோ.முஹம்மது தவ்ஃபீக் பயிற்சி வகுப்பு நடத்தினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 7/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 90 லிருந்து 95 வரைக்கு நடத்தினார்கள், சகோ-அப்துல் வஹாப் அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 07-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது.இதில் சகோ. சிராஜ் அவர்கள் ஒரு பெண் கருவுருவதையும்,பெற்றெடுப்பதையும் அல்லாஹ் அறிவான்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 6:12:17 புதன் மஃரிப் தொழுகைக்குப்பின் தினம் ஒரு நபிமொழி நிகழ்ச்சியில் சகோ: ஷஜ்ஜாத் அவர்கள் ஜமாத் தொழுகையின் முக்கியத்துவம் எனும் தலைப்பில் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   6-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற 

நிகழ்ச்சியில்  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " திக்ர் செய்வோம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - வடுகன்காளிபாளையம் கிளை


1.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   5-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்


2.தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   6-12-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது இதில் சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்

பிளக்ஸ் பேனர் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று  "தாமதமாகும் கடிதங்கள்" 5×3 என்ற அளவில் flex பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!

பெண்கள் பயான் - கோம்பைதோட்டம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  03/12/2017 அன்று அஸர் தொழுகைக்குப்பிறகு கோம்பைத்தோட்டம் 2 வது வீதியில் "பெண்கள் பயான் " நடைபெற்றது. இதில் சகோதரர் : ராஜா அவர்கள்"தொழுகை "என்ற தலைப்பில் உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்!!!!!

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 06-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன்  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் தீய செயல்கள் அழகாக காட்டுப்படுவது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம், MS நகர் கிளையில் 05-12-17 அன்று காலை லூஹர் தொழுகைக்கு பிறகு பெண்களுக்கான குர்ஆன்  நடைபெற்றது.இதில் சகோ. ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் அல் அலக்  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்

அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் , திருப்பூர் மாவட்டம்,  MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B pastive. இரத்தம்  1 யூனிட்     அப்புக்குட்டி(48) என்ற மாற்று மத சகோதரரின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  06/12/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.அல்ஹம்லில்லாஹ்

தனிநபர் தாவா - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   பூமலூர் பகுதியில் தனி நபர் தாஃவா செய்ப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில்-06-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,சூரா ஆலு இம்ரான் வசனங்கள் -75-77- படித்து விளக்கப்பட்டது ,அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 06/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 6-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை

TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 6/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.    தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 85லிருந்து90வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளிகூட ஆசிரியர்கள் சந்திப்பு - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று லுஹரிலிருந்து அஸர் வரை  கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து 

1. அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தகடையூர் 
2. அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
3. கார்மெல் மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து நிகழ்ச்சி குறித்த கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.
மேலும் வகுப்பறைகளில் சென்று மாணவர்களுக்கு நிகழ்ச்சி குறித்து வலியுறுத்தி அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி நோட்டீஸ் தாவா ** போஸ்டர் தாவா- காங்கயம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,காங்கேயம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெறும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த நோட்டீஸ் 4000 அடிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெறும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த போஸ்டர் 200 அடிக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று மதியம் இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17.12.2017 அன்று நடைபெற உள்ள கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்த போஸ்டர் சென்னிமலை நால் ரோடு , நத்தகடையூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராமப்பகுதிகளில் ஒட்டப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


அவசர இரத்ததானம் - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,  திருப்பூர் மாவட்டம் , MSநகர் கிளை  சார்பாக  குமரன் மருத்துவமனையில்  B pastive. இரத்தம்  1 யூனிட்     சுலோச்சனா(44) என்ற மாற்று மத சகோதரியின்  அவசர  சிகிச்சைக்காக  குமரன் மருத்துவமனையில் அன்று  05/12/17  அவசர  இரத்த தானம் வழங்கபட்டது.

அல்ஹம்லில்லாஹ்

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 4:12:17திங்கள் இரவு

சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்
" தலாக்" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு -M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,MS நகர் கிளையில் 05-12-17 அன்று காலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு   குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது. 

இதில் சகோ. சிராஜ் அவர்கள் அல்லாஹ்வின் வாக்குறுதி உண்மையானது  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள் .அல்ஹம்துலில்லாஹ்

குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம்,S.V.காலனி  கிளை சார்பாக 4-12-2017 அன்று பெண்களுக்காக குர்ஆன்வகுப்பு நடைபெற்றது, அதில் 2

வது அத்தியாயம்  விளக்கவுரை சகோதரர் :ஷேக் பரித்  அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்...

பயிற்சி வகுப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், இந்தியன் நகர் கிளையின் சார்பாக 05/12/2017/ அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பின்   

திரு குர்ஆன் ஓத தெறியாத பெரியவர்களுக்கு 
 குர்ஆன் எளிதில் ஓதி பழகிடும்  வகுப்பு நடை பெற்றது 

இன்று முதல் நாள் வகுப்பு ஆரம்பமானது

சகோ.
முஹம்மது தவ்ஃபீக்
பயிச்சி வகுப்பு நடத்தினார்

 அல்ஹம்துலில்லாஹ்

பயான் நிகழ்ச்சி - இந்தியன் நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம் ,இந்தியன் நகர் கிளையின் சார்பாக /05/12/2017  அன்று ஃபஜ்ர் தொழுகைக்குபின் பயான் நிகழ்ச்சி நடைபெற்றது ,உணவு சாப்பிடும் ஒழுங்குகள் குறித்து 
தினந்தோறும் பஜ்ர் தொழுகைக்கு பின்  தொடர் : உரையாக 
சகோ.முஹம்மது தவ்ஃபீக்  உரையாற்றினார் (  அல்ஹம்துலில்லாஹ்)

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை சார்பில் 4:12:17திங்கள் இரவு

சாதிக்பாஷா நகர்பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில்
" தலாக்" எனும் தலைப்பில் சகோ:ஷஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.
அல்ஹம்துலில்லாஹ்

அறிவும் அமலும் நிகழ்ச்சி - ராமமூர்த்தி நகர் கிளை


திருப்பூர் மாவட்டம், ராமமூர்த்தி நகர் கிளையின் சார்பாக 5-12-17 அன்று பஜர் தொழுகைக்கு பிறகு அறிவும் அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது,இதில் சூரத்துல் அல் பக்ரா அத்தியாயம் 17 முதல் 19 வசனம் வரை ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்


குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 05-12-17- சுபுஹுக்குப்பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சூரா ஆலு இம்ரான் வசனங்கள் -70-73- படித்து விளக்கப்பட்டது, அல்ஹம்துலில்லாஹ்.

அறிவும் அமலும் நிகழ்ச்சி -காதர்பேட்டை கிளை


திருப்பூர் மாவட்டம், காதர்பேட்டை கிளையின் சார்பாக 5-12-2017 அன்று ஃபஜர்  தொழுகைக்குப் பிறகு அறிவும் அமலும்  நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சகோ- இக்ரம் அவர் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்

"அறிவும்,அமலும்" நிகழ்ச்சி - G.K கார்டன் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம்,G.K கார்டன் கிளை சார்பாக 5/12/17அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு"அறிவும்,அமலும்" நிகழ்ச்சியில்  குர்ஆன் வசனம் ஓதி விளக்கம் அளிக்கப்பட்டது.தலைப்பு சூராஅல் பக்ரா தொடர்யுரை வசனம் 81 லிருந்து 85 வரைக்கு நடத்தினார் சகோ-ஷேக்ஜீலானி அவர்கள் விளக்கமளித்தார். அல்ஹம்துலில்லாஹ்...

குர்ஆன் வகுப்பு - அலங்கியம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், அலங்கியம் கிளை மர்கஸில் 05/12/2017 அன்று  பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு  நடைபெற்றது..அல்ஹம்துலில்லாஹ்

நோட்டீஸ் விநியோகம் - ஊத்துக்குளி ஆர் எஸ் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ஊத்துக்குளி ஆர் எஸ் கிளையின் சார்பாக  03/12/2017 அன்று  ஊத்துக்குளி டவுன் பகுதியில் அனைத்து வீடுகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில்  நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!! 

தெருமுனைபிரச்சாரம் ** நோட்டீஸ் விநியோகம் - கோம்பைதோட்டம் கிளை


1. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக  01/12/2017 அன்று அருகில் உள்ள சுன்னத் ஜமாஅத் பள்ளிகளுக்கு "மீலாதும் மவ்லீதும்" என்ற தலைப்பில் 400 நோட்டீஸ் விநியோகம் செய்யப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்!!!!!


2. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் கோம்பைத்தோட்டம் கிளையின் சார்பாக 04/12/2017 அன்று இரவு பழகுடேன் பகுதியில் தெருமுனைபிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர். ஷேக் ஃபரீத் அவர்கள் "இபதாத்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்!!!!!