Thursday 14 December 2017

பரிசளிப்பு - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம் சார்பாக 

/10/12/2017 அன்று  இன்ஷா அல்லாஹ் எதர்வருகிற 27/01/2019/ அன்று நடைபெற இருக்கும்  மாபெரும் திருகுர்ஆன் மாநாடு சம்பந்தமாக  செயற்குழு நடை பெற்றது  கடந்த மாதகளில் கிளைகளிள்  தாஃவா மற்றும் சமுதாய பனிகள் நடைபெற்றதில் இறைவனின் மாபெரும் கிருபையினால் 
திருப்பூர் மாவட்டத்தில்  
இந்தியன் நகர் கிளை 
02 வது இடம் பெற்று 

சுழற்சி கோப்பை பரிசு 
வென்றோம் எல்லாபுகழும் இறைவனுக்கே உரித்தானது, இன்ஷா அல்லாஹ் அடுத்த செயற் குழுவில் முதல் பரிசை வெல்வோம்
அல்ஹம்துலில்லாஹ்