Thursday 14 December 2017

கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி பள்ளிகூட ஆசிரியர்கள் சந்திப்பு - காங்கயம் கிளை


 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் கிளை சார்பாக (05/12/17) இன்று லுஹரிலிருந்து அஸர் வரை  கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி குறித்து 

1. அரசு மேல்நிலைப் பள்ளி, நத்தகடையூர் 
2. அரசு மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
3. கார்மெல் மேல்நிலைப் பள்ளி, காங்கேயம்
ஆகிய பள்ளிக்கூடங்களுக்கு சென்று தலைமை ஆசிரியர்களை சந்தித்து நிகழ்ச்சி குறித்த கடிதம் வழங்கி அழைப்பு கொடுக்கப்பட்டது.
மேலும் வகுப்பறைகளில் சென்று மாணவர்களுக்கு நிகழ்ச்சி குறித்து வலியுறுத்தி அழைப்பு கொடுக்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்