Thursday 14 December 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக   6-12-2017 அன்று மக்ரிப் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில்"  தினம்  ஒரு நபி மொழி " என்ற 

நிகழ்ச்சியில்  சகோ. சையது இப்ராஹிம் அவர்கள் " திக்ர் செய்வோம் " என்ற தலைப்பில்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்