Saturday 5 September 2015

வட்டிக்கு எதிராக தீவிர விழிப்புணர்வு பிரச்சாரம் - ,G.K.கார்டன் கிளை


திருப்பூர் மாவட்டம் ,G.K.கார்டன் கிளையின் சார்பாக 30-08-15அன்று வட்டிக்கு எதிராக தீவிரஆட்டோ பிரச்சாரம்  (( 7 )) இடங்களில்நடைபெற்றது,நோட்டிஸ் வினியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்....

பெண்கள் பயான் - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர்மாவட்டம் ,வெங்கடேஸ்வரா கிளையின் சார்பாக 30-8-2015 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது,சகோ.ரசூல் மைதீன்அவர்கள்””ஹஜ் கடமையும் அதன் சிறப்பும்”’என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்....

"'சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சி"'பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"மக்கா நகரம் உருவான வரலாறு"'என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - குமரன் காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,குமரன் காலனியில் 30-08-15 அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது ,"'இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும்'''என்ற தலைப்பில்  சகோதரி.ஆயிஷா பர்வின் அவர்கள் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-08-2015 திங்கள் கிழமை   ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது ,இதில் "திடுக்கிட வைக்கும் மறுமை நாள்" எனும் தலைப்பில்,சகோ.முஹம்மது சலீம் விளக்கமளித்தார், 
....அல்ஹம்துலில்லாஹ்

கிளை பொதுக்குழு - VSA நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்  ,VSA நகர் கிளைக்கு, திருப்பூர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் 30-08-15 அன்று கிளைப் பொதுக்குழு நடைபெற்றது.
இதில் கீழ்கண்ட  புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள்.அல்ஹம்துலில்லாஹ்..
நிர்வாகிகள் விபரம்.
 தலைவர்       :  மீர் உசேன்                   81223-83327
செயலாளர்    :  சேக்முகமது               81441-44582
பொருளாளர் :  சுலைமான்                  82208-31034
து.தலைவர்   :  சையது இப்ராஹீம் 98426-50877
து.செயலாளர் ; சிராஜ்                            91502-94529

பெண்கள் பயான் - அவினாசி கிளை

திருப்பூர் மாவட்டம் ,அவினாசி கிளை சார்பாக தேவராயம்பாளையம் பகுதியில்  30-08-2015 மஃரிப் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது, சகோ .சையது இப்ராஹிம் அவர்கள் "'ஆடையின் ஒழுக்கம்'' பற்றி உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...

பெண்கள் பயான் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் , S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று  மேட்டுபாளையம் பகுதியில்  பெண்கள் பயான் நடைபெற்றது அதில் "இறையச்சம் ""என்ற தலைப்பில் சகோதரி : சமீனா அவர்கள் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்..

பெண்கள் பயான் - வடுகன்காளிபாளையம் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,வடுகன்காளிபாளையம் கிளை சார்பாக 30-08-15 அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு பெண்கள் பயான் நடைபெற்றது இதில் சகோதரி.ரிஜ்வானா அவர்கள் ””பெண்கள் கடைபிடிக்க வேண்டிய பண்புகள்”” என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.

குர்ஆன் வகுப்பு - உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 31-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது, சகோதரர். முஹம்மது அலி ஜின்னா அவர்கள் “”அல்லாஹுவின் கருவூலம்”” என்ற தலைப்பில் விளக்கமளித்தார் ,அல்ஹம்துலில்லாஹ்....

குர்ஆன் வகுப்பு - கோம்பைத் தோட்டம் கிளை

திருப்பூர் மாவட்டம். கோம்பைத் தோட்டம் கிளையின் சார்பாக மஸ்ஜிதுர் ரஹ்மான் பள்ளியில் 31-08-15 அன்று பஜ்ர் தொழுகைக்குப் பிறகு சகோ: சதாம் ஹுசைன் அவர்கள் "படிப்பினை தரும் பொதுமறை" என்ற தொடரில்" முறியடிக்க முடியாத இறைவனின் சவால்'  என்ற தலைப்பில் விளக்கமளித்தார்.அல்ஹம்துலில்லாஹ் ...

ஆடியோ உரை ஒலிபரப்பு - தாராபுரம் கிளை

திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளையின் சார்பாக,30-08-15ஞாயிறு அன்று,தெருமுனைபிரச்சாரம்  சீராசாஹீப் தெரு பகுதியில் பி.ஜெய்னுல்ஆபிதீன் ஆற்றிய  "எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்" என்ற தலைப்பின் ஆடியோ உரை ஒலிபரப்பு  செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்...

தெருமுனை பிரச்சாரம் - S.v.காலனி கிளை

திருப்பூர் மாவட்டம் ,S.v.காலனி கிளை சார்பாக. 30-08-2015 அன்று  மேட்டுபாளையம் பகுதியில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது அதில் "" இஸ்லாம் கூறும் மனித நேயம் ""   என்ற தலைப்பில்,சகோ. பஷிர்அலி அவர்கள் உரைநிகழ்தினார், அல்ஹம்துலில்லாஹ்....

மதரஸா கண்காணிப்பு - GK கார்டன் கிளை

திருப்பூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக  30-08-2015 அன்று மதரஸா கண்காணிப்பு  GK கார்டன்  கிளையில் நடைபெற்றது.  
மதரஸாவில் பயிலும்  மாணவ மாணவிகளிடம் பாடத்திட்டம் குறித்து  கேள்விகள் கேட்கப்பட்டது.மேலும் மதரஸாவின் செயல்பாடுகளை வீரியப்படுத்துவது பற்றி நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்.....

தெருமுனைப் பிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 30-08- 15அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு அவினாசி தேவராம்பாளையம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்"இணைவைத்தல்" என்ற தலைப்பில்,சகோ. சையது இ்ப்ராஹிம்  அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...