Saturday 5 September 2015

"'சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சி"'பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

 திருப்பூர் மாவட்டம் , காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 31-08-15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு சிந்திக்க சில நொடிகள் நிகழ்ச்சியில்"மக்கா நகரம் உருவான வரலாறு"'என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...