Saturday 5 September 2015

தெருமுனைப் பிரச்சாரம் - அவினாசி கிளை


திருப்பூர் மாவட்டம், அவினாசி கிளை சார்பாக 30-08- 15அன்று அஸர் தொழுகைக்குப் பிறகு அவினாசி தேவராம்பாளையம் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில்"இணைவைத்தல்" என்ற தலைப்பில்,சகோ. சையது இ்ப்ராஹிம்  அவர்கள்  உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...